/* */

மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்

HIGHLIGHTS

மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்
X

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கோடை வெப்பத்தில் இருந்து மக்களின் தாகத்தை காக்கும் வகையில், நீர் மோர் பந்தலை அமைக்க வேண்டும் என்று தி.மு.கவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்படி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தலை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 15 April 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?