/* */

மதுரையில் வீட்டு பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை

மதுரை வசந்த நகர் பகுதியில், வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் வீட்டு பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை
X

மதுரை வசந்த நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வெளியூர் சென்ற ஸ்ரீதர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் பீரோ அனைத்தும் உடைந்து சிதலமடந்த நிலையில் இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 17 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்