/* */

மதுரையில் இன்று புதிதாக 365 நபர்களுக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 375 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

HIGHLIGHTS

மதுரையில் இன்று புதிதாக 365 நபர்களுக்கு கொரோனா  உறுதி
X

என்று மட்டும் மதுரை மாவட்டத்தில் புதிதாக 375 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று 583 நபர்கள் சிகிச்சை முடிந்துநலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனாவால் மதுரை மாவட்டத்தில் உயிரிழப்பு ஏதும் நடைபெறவில்லை .மேலும் மருத்துவமனையில் 4067 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 506 ஆகும்.

Updated On: 31 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு