/* */

அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்
X

பைல் படம்.

27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற இருக்கிறது.

இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்.

1. புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை )

2. முகவரி மாற்றம்

3.பிறந்த தேதி மாற்றம்

4.பெயர் மாற்றம்

5. அலைபேசி எண் இணைத்தல்

6.மின்னஞ்சல் இணைத்தல்

7.புகைப்படம் மாற்றம் செய்தல்

8.பயோமெட்ரிக் அப்டேட்

9.காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்

போன்ற பல்வேறு பணிகளை இந்த சிறப்பு முகாமில் பெறலாம்

எனவே, இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 24 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...