/* */

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி

பாரூரில் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை தகவல்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி
X

தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று முன்தினம் பண்ணந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனை செய்துள்ளனர். தொற்று உறுதியானது.

இதில் அந்த மாணவன் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இதில் சக மாணவர்கள் 4 பேருக்கு உடல் நிலை சரியில்லாததால் இன்று காலை பரிசோதணை செய்யப்பட்டது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு துய்மைபடுத்தப்பட்டுள்ளாதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  4. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  7. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  8. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  9. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  10. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?