/* */

கோவில் பாதுகாவலர் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

HIGHLIGHTS

கோவில் பாதுகாவலர் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
X

கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்களில், காலியாக உள்ள கோவில் பாதுகாவலர் பணியை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பணிக்கு 53 வயதிற்கு மேற்பட்ட விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிக்கு நேரில் சென்று விண்ணப்பம் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...