/* */

ஹோலி பண்டிகை தகராறு : தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

ஹோலி பண்டிகை தகராறில், தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

ஹோலி பண்டிகை தகராறு :  தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
X


சிப்காட் அருகே ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் சந்திரபண்டா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜுஜுவாடி பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் சிப்காட் அடுத்த ஜூஜூவாடி காமராஜ் நகர் பகுதியில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

அப்போது இவருக்கும் இவரது நண்பர்களான முன்னைகட்டை, சிப்பகவுடா, பிந்துகுண்டியா ஆகிய 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டு இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பாஸ்கர் சந்திரபண்டாவை கை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாஸ்கர் சந்திரபண்டா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்

Updated On: 3 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை