/* */

ஓசூர் அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பினர் ரத்த தானம்

ஓசூர் அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பாக ரத்த தானம் வழங்கினர்.

HIGHLIGHTS

ஓசூர் அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பினர் ரத்த தானம்
X

பஜ்ரங்தள் அமைப்பு சார்பாக நடைபெற்ற ரத்ததான முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பஜ்ரங்தள் அமைப்பு சார்பாக ரத்ததான முகாம் நடத்தி 55 யூனிட் ரத்தத்தை அரசு மருத்துமனைக்கு வழங்கினர்.

ஓசூரில் உள்ள பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தி கரசேவையின் போது, உயிர்நீத்த பக்தர்களின் நினைவாக வருடத்திற்கு ஒருமுறை அரசு மருத்துவமனைக்கு ரத்த நன்கொடை வழங்கி வருகின்றனர். அதேபோல் இந்தாண்டு இன்று காலை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்களுடைய குருதியை தானமாக வழங்கினர்.

55 யூனிட் பெறப்பட்ட குருதியை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Updated On: 21 Nov 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்