/* */

குளித்தலையில் 97,500 பறிமுதல்

குளித்தலையில் 97,500 பறிமுதல்
X

பன்னீர்செல்வம் என்பவர் புதுக்கோட்டையில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தார். வேன் குளித்தலை மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் செல்லும் போது, பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் நிறுத்தி வாகன சோதனை செய்தனர்.

அப்போது பன்னீர்செல்வத்திடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ 97,500 எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். மேற்படி தொகை பாதுகாப்பிற்காக சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப் பட்டது.

Updated On: 19 March 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!