/* */

காரில் ஏற்பட்ட தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மெக்கானிக்

வேலை பார்க்கும் போது காரில் ஏற்பட்ட தீ, தலையில் பற்றி கொண்ட நிலையில் மெக்கானிக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

HIGHLIGHTS

காரில் ஏற்பட்ட தீ:  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மெக்கானிக்
X

தீ விபத்துக்குள்ளான கார். 

கேரளா மாநிலம் மலப்புறம் வளாஞ்சேரி பகுதியில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்தில் பணியாளர் ஒருவர் கார் ஒன்றை பழுதுபார்த்துள்ளார். அப்போது காரின் முன்பக்கத்தில் இருந்து வந்த தீ, அந்த பணியாளரின் தலையிலும் திடீரென பற்றிக்கொண்டது.

துரிதமாக செயல்பட்ட அவர், தலையில் ஏற்பட்ட நெருப்பை அணைத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து, காரில் ஏற்பட்ட நெருப்பை, அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அணைத்துள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பரபரப்பை வெளிப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Updated On: 22 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  4. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  6. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  9. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :