/* */

பணி மாறுத்தலால் ஆத்திரம் - அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரி

குமரியில், வனத்துறை பணி மாறுத்தலால் ஆத்திரம் அடைந்து, அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பணி மாறுத்தலால் ஆத்திரம் - அறையை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரி
X

களியல் வனச்சரக அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டம், களியல் வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அதிகாரியாக பணியாற்றியவர் கணேசன். இந்நிலையில் கணேசனுக்கு வேறு இடத்தில் பணியாற்ற பணி இட மாறுத்தல் ஆணை வழங்கப்பட்டது.

தன்னை பணியிட மாறுதல் செய்ததால் ஆத்திரமடைந்த வனச்சரக அதிகாரி கணேசன், ஆயுதம், மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையைப் பூட்டிவிட்டு, சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.

இதனிடையே, களியல் வனச்சாரக அலுவலகம் வந்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிக்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், இருக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், பணிகள் பாதிப்பு அடைந்தன.

Updated On: 20 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...