/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸார் கையெழுத்தியக்கம்

பெட்ரோல் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கையெழுத்து இயக்கம் - காங்கிரஸ் நடத்தியது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸார் கையெழுத்தியக்கம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வரும் நிலையில், இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக, கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.அப்போது கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மீள முடியாத நிலையில் இருக்கும் மக்கள் மீது விலை சுமையை ஏற்றி வரும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைக்க முன் வந்து உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Updated On: 8 July 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!