/* */

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்படட புகையிலை 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார் மற்றும் விஜயன் ஆகியோர் அப்டா மார்க்கெட் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது, கடையின் பின் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெற்றிலைக்கு வைக்கும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மொத்த எடை 2 டன் என்ற நிலையில் அதனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து கடை உரிமையாளரான பறக்கையை சேர்ந்த முகமது ரபிக் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

Updated On: 13 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  8. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  10. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...