/* */

ஜெயலலிதா நினைவு நாள் - குமரி மாவட்ட அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

ஜெயலலிதா நினைவு நாள் - குமரி மாவட்ட அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி
X

ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்திய அதிமுகவினர். 

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஜெயலலிதா திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதிகளில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், தீப ஆராதனை காட்டியும் மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட ஏராளமான கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 5 Dec 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!