/* */

குமரியில் நடந்த மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்தன காளைகள்

கன்னியாகுமரியில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் சீறி பாய்ந்த காளைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

HIGHLIGHTS

குமரியில் நடந்த மாட்டுவண்டி போட்டியில்  சீறி பாய்ந்தன காளைகள்
X

கன்னியாகுமரியில் மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு மறுநாள் உழவர்களின் உற்ற தோழனாக இருக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் மாட்டு பொங்கல் விழாவானது நெல் விவசாயத்தை முதன்மை விவசாயமாக கொண்டு இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன்படி கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுவண்டி போட்டியும் நடைபெறும்.

இந்நிலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த போட்டியில் இலக்கை அடைய சீறி பாய்ந்து சென்ற காளைகளை அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Updated On: 17 Jan 2022 3:31 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்