/* */

குமரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி

குமரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி
X

கன்னியாகுமரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் யோகா பயிற்சி நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோணம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையத்தில் ஏராளமான கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதன்படி சிகிச்சை பெற்று வரும் கொரோன நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் அவர்களுக்கு அரோமா எண்ணெய் மூலமாக தினசரி நீராவி பிடித்தல் மற்றும் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் மனக்கவலை வராமல் இருக்கவும் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் இந்த யோகா பயிற்சி பயனுள்ளதாக அமைவதாக சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 21 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!