/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கல்
X

திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துமதி வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

அதன்படி குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியதில் தோவாளை தாலுக்காவிற்கு உட்பட்ட திருப்பதிசாரம், நாஞ்சில் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக தண்ணீரில் தத்தளித்தன.

இந்நிலையில் கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்த திருப்பதிசாரம், நாஞ்சில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் என ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருப்பதிசாரம் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துமதி வழங்கினார்.

Updated On: 11 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...