/* */

குமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர சோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

குமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர சோதனை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை மற்றும் அரசு தொடக்க பள்ளிகளில் மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி தலைமையில், ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், பள்ளிகளில் உள்ள சுற்றுச்சுவர்கள் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும், தொடர்ச்சியாக இந்த ஆய்வு பணி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நெல்லை தனியார் பள்ளியில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 3 பள்ளி மாணவர்கள் உயிர் இழந்த நிலையில் இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உள்ள சுற்றுச்சுவர்கள் மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, இதற்காக தனி குழுக்கள் அமைத்து ஆய்வினை தீவிர படுத்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  4. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  7. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  8. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  9. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  10. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?