/* */

8 கிலோ தங்கம் பறிமுதல்

வாகன சோதனையில் கேரளாவில் இருந்து வேனில் கொண்டு வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல்.

HIGHLIGHTS

8 கிலோ தங்கம் பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கையான களியக்காவிளையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி முருகன் தலைமையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் கேரளாவில் இருந்து குமரிக்கு வேனில் கொண்டு வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். இது குறித்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து நகைகள் கொண்டு வந்து குமரியில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வரும் நிலையில் இந்த நகை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்கு கொண்டு வரப்பட்டனவா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 March 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?