/* */

குமரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

குமரி மூஞ்சிறை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்
X

கன்னியாகுமரி மாவட்டதில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அணில்குமார் மூஞ்சிறை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக 4 பேர் கூடி நிற்பதை கண்டார்.அங்கு சென்று பார்த்த போது 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தினேஷ்(36), பிரபின்(41) விஜய்(33). மற்றும் ஜஸ்டிஸ் (34) ஆகியோர் என தெரிய வந்தது. தொடர்ந்து 4 பேரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் சூதாடிய சீட்டு கட்டு மற்றும் சூதாடிய 150 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

Updated On: 12 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  4. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  9. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!