/* */

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி துவக்கம்

தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி துவக்கம்
X

தமிழகம் முழுவதும் இந்து கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதனிடையே இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.

அதன்படி குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ராஜகோபுரத்தில் உழவாரப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த பணியில் உள்ளூர் பக்தர்களும் இணைந்து உழவார பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...