/* */

சிறுமி பாலியல் பலாத்காரம் - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்

குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

சிறுமி பாலியல் பலாத்காரம் - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே 17 வயது பள்ளி மாணவியை ஒருதலை பட்சமாக காதலித்த வாலிபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரில் பேரில் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் பெனில் (33 ) என்பவர் மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் வாலிபர் தலைமறைவான நிலையில் வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் விரித்த வலையில் தலைமறைவாக இருந்த பெனில் சிக்கினார், இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்