/* */

வரிசையில் நின்று வாக்களித்தார் கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர்

கன்னியா குமரியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

HIGHLIGHTS

வரிசையில் நின்று வாக்களித்தார் கன்னியா குமரி  மாவட்ட ஆட்சியர்
X

வரிசையில் நின்று வாக்களித்தார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  அரவிந்த்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த நிலையில் குருசடியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தனது குடும்பத்தினருடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னதாக வாக்கு சாவடிக்கு வந்த அவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார், இதே போன்று தனது காவல் பணிக்கு இடையில் குருசடி, புனித அந்தோணியார் மேல்நிலைபள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

Updated On: 20 Feb 2022 3:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்