/* */

குமரியில் கடல் சீற்றம்: சுற்றுலாவாசிகள் கடலில் குளிக்க அனுமதி மறுப்பு

குமரியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க மற்றும் கால் நனைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் கடல் சீற்றம்: சுற்றுலாவாசிகள் கடலில் குளிக்க அனுமதி மறுப்பு
X

கோப்பு படம் 

கன்னியாகுமரியில் தொடர்ந்து சில நாளாக காலை நேரத்தில் கடல் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது, இதனால் அடிக்கடி படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு நிலைமை சரியான பிறகு மீண்டும் இயக்கப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு முதல் கடல் அதிக நீர் மட்டத்துடன் காணப்படுவதோடு கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்கவும் மற்றும் கால் நனைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதையும் மீறி ஒரு சில சுற்றுலாப் பயணிகள் கால் நனைக்க செல்ல முயலும் போது போலீசார் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் கன்னியாகுமரி வந்திருக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கடலின் அழகை பார்த்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 8 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை