/* */

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு, மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
X

பைல் படம்

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , வல்லம்-வடகால் சிப்காட் பகுதியில் புதிய தொழிற்சாலை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இத்தொழிற்சாலை கட்டுமானப் பொருட்களை பால்நல்லூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் நியமிக்கப் பட்டு சப்ளை செய்து வருகிறார்.

இந்நிலையில் இதே பால்நல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் மணிமாறன் மற்றும் ஜெகநாதன் ஆகிய மூவர் தொழிற்சாலைக்கு சென்று தங்களுக்கு கட்டுமான பொருட்கள் சப்ளை செய்ய பணி வழங்கவேண்டும் என கூறி ஒப்பந்ததாரர் மிரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மேற்கண்ட மூவரை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...