/* */

தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வணிகர்கள் கோரிக்கை

தமிழகத்திற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவினை அதிகரிக்க வேண்டும் என வணிகர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வணிகர்கள் கோரிக்கை
X

தமிழ்நாடு மண்ணெண்ணெய் மொத்த வணிகர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு தலைவர் குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து வழங்கி வந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதத்தில் மறுபடியும் குறைத்து மாதத்திற்கு 7000 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர் இதனால் குடும்ப அட்டைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் 3 லிட்டருக்கு பதில் அரை லிட்டர் மட்டுமே வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

பொதுவாகவே தமிழ்நாட்டிற்கு மாதத்திற்கு 35 ஆயிரம் கிலோ லிட்டர் தேவை இருக்கும் போது மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கிலோ லிட்டர் வழங்குவதால் பெரும் பிரச்சனைகள் உருவாகிறது. ஆகவே புதிதாக தமிழகத்தில் பொறுப்பேற்க உள்ள திமுக அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவை 35 ஆயிரம் கிலோ லிட்டருக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 5 May 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு