/* */

காஞ்சிபுரம்: தட்டச்சு பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி!

தமிழ்நாடு தட்டச்சு மற்றும் கணினிகள் பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: தட்டச்சு பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி!
X
தமிழ்நாடு தட்டசச்சி சங்கத்தினர் சார்பில் கொரோனா நிவாரண நிதி வழங்கியபோது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு அதிகளவில் நிதியுதவி தேவை படுவதாகவும் பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வகையில் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட தட்டச்சு மற்றும் கணினிகள் பள்ளிகள் நடத்திவரும் நிர்வாக சங்கங்களின் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனிடம் அச்சங்க நிர்வாகிகள் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Updated On: 1 Jun 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு