/* */

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 3.5 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூபாய் 3.5 லட்சம் பறிமுதல்

HIGHLIGHTS

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 3.5 லட்சம் பறிமுதல்
X

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் பறக்கும் படை அலுவலர் காயத்ரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூபாய் 3.5லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமியிடம் ஓப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Updated On: 26 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!