/* */

ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில் பெறுகின்றனர்

கோரிக்கை மனுக்களை நேரடியாக கள ஆய்வு செய்து உடனடியாக மனுக்கள் மீது தீர்வு நடைபெறுவதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

ஆட்சியர்  ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில் பெறுகின்றனர்
X

வாலாஜாபாத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தா மோ அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுமார் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா மோ அன்பரசன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை 70% மனுக்கள் விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு அதை முற்றிலும் ஆய்வு மேற்கொண்டு தற்போது பொதுமக்களுக்கு குறைந்த கால அவகாசத்தில் நலத்திட்டங்களை பெறுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவர் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களுக்கு சிறப்பான சேவை செய்கின்றனர்.

அமைச்சர் உள்ளிட்ட எந்த அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்கள் ஏதேனும் கோரிக்கை வைத்தால் அதை நேரடியாக கள ஆய்வு செய்து அதற்கு உரிய அலுவலர்கள் அதற்கான பணிகளை திறம்பட செய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தது அமைச்சர் உள்ளிட்ட அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


Updated On: 25 Jun 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு