/* */

ஏழைகளின் ஃபிரிட்ஜ் மண்பானை விற்பனை காஞ்சியில் ஜோர்

ஏழைகளின் ஃபிரிட்ஜ் என அழைக்கப்படும் மண்பானை தற்போதைய பயன்பாடுக்கு ஏற்றவாறு தயார் செய்யப்படுவதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.

HIGHLIGHTS

ஏழைகளின் ஃபிரிட்ஜ்  மண்பானை விற்பனை காஞ்சியில்  ஜோர்
X

மண்பானைகளை ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

தமிழகத்தில் தற்போது கோடை காலம் வழக்கத்திற்கு மாறாக முன்பே துவக்கியுள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க பழரசம், மோர், இளநீர் என பலவகைகளில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வசதியற்ற பலர் தங்கள் இல்லங்களில் ஃபிரிட்ஜ் இல்லாததால் ஏழைகளின் ஃபிரிட்ஜ் எனப்படும் மண்பானையை வாங்க ஆர்வமாக உள்ளனர்.

மண்பானை உடலுக்கு தீங்கற்றது என்பதாலும், எப்போதும் குளிர்ச்சியை தக்க வைக்கும் பொருள், விலை குறைவு என்பதாலும் நவீன கால பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளதாலும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

Updated On: 13 April 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...