/* */

டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தவருக்கு மூக்கில் ரத்தம்: குடிமகன்கள்பீதி

தியாகதுருகம் அருகே அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்தவருக்கு சிறிது நேரத்தில் மூக்கில் ரத்தம் வந்ததையடுத்து பரபரப்பு

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தவருக்கு மூக்கில் ரத்தம்: குடிமகன்கள்பீதி
X

காவல் துறையினர் மதுபான கடையை மூடி பாதுகாப்பு பணியில் உள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட விருகாவூர் கிராமத்தில் அரசு மதுபான கடையில், முடியனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் மதியம் மதுபானத்தை வாங்கி குடித்தார்.

குடித்த சில நிமிடங்களில் மூக்கில் ரத்தம் வழியவே செந்தில் அச்சம் அடைந்துள்ளார். பயந்துபோன செந்தில் சேல்ஸ்மேனிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

இதனால் வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க காவல் துறையினர் மதுபான கடையை மூடி பாதுகாப்பு பணியில் உள்ளனர். செந்திலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Updated On: 10 Aug 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை