டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தவருக்கு மூக்கில் ரத்தம்: குடிமகன்கள்பீதி

தியாகதுருகம் அருகே அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்தவருக்கு சிறிது நேரத்தில் மூக்கில் ரத்தம் வந்ததையடுத்து பரபரப்பு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தவருக்கு மூக்கில் ரத்தம்: குடிமகன்கள்பீதி
X

காவல் துறையினர் மதுபான கடையை மூடி பாதுகாப்பு பணியில் உள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட விருகாவூர் கிராமத்தில் அரசு மதுபான கடையில், முடியனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் மதியம் மதுபானத்தை வாங்கி குடித்தார்.

குடித்த சில நிமிடங்களில் மூக்கில் ரத்தம் வழியவே செந்தில் அச்சம் அடைந்துள்ளார். பயந்துபோன செந்தில் சேல்ஸ்மேனிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

இதனால் வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க காவல் துறையினர் மதுபான கடையை மூடி பாதுகாப்பு பணியில் உள்ளனர். செந்திலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Updated On: 10 Aug 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி