/* */

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரசக்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பி .என்.ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பொரசக்குறிச்சி ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்ட நான்கு ஏக்கர் நிலத்தில் பல்வேறுவிதமான மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

பாரத பிரதமர் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளில் கட்டுமான பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்

Updated On: 16 July 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!