/* */

கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு: போலீசார் அதிரடி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் கொட்டி அழித்தனர்.

HIGHLIGHTS

கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்கள் அழிப்பு: போலீசார் அதிரடி
X

கச்சராபாளையம் பகுதியில் 1200 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த போலீசார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிகை பாடி கிராமத்தில் சாராயம் காய்ச்ச ஊரல் போடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், கச்சராபாளையம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையில் தனிப்படையினர் மல்லியப்பாடி கிராமத்தில் உள்ள கோமகாடு ஓடையில் சுப்பிரமணியின் மகன் ராஜேஷ் என்பவர் 200 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

Updated On: 13 Dec 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?