/* */

அந்தியூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
X

கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சதீஸ்குமார் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது உறுதியானது.

இதனையடுத்து, எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Updated On: 11 Sep 2022 5:19 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து