/* */

ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய விவசாய சங்கத்தினர்.

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணி, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி, நீரோடை அமைப்பின் நிர்வாகி நிலவன், திராவிட ர் விடுதலைக் கழக நிர்வாகி ரத்தினசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி நாச்சிமுத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகி மணிராஜ், லோகுசாமி, மகேஷ், கல்யாணசுந்தரம், மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு