/* */

ஈரோட்டில் அடையாளம் தெரியாத மர்ம விலங்கு நடமாட்டம்

ஈரோடு அருகே அடையாளம் தெரியாத மர்ம விலங்கு நடமாட்டம் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் அடையாளம் தெரியாத மர்ம விலங்கு நடமாட்டம்
X

பைல் படம்.

ஈரோடு நகரிலிருந்து 46 புதுார் ஊராட்சிக்கு செல்லும் வழியில், சஞ்சய் நகரில் உள்ள வீட்டில் சிசிடிவி கேமரா உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம விலங்கின் நடமாட்டம் அந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது.


இதனையடுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வன அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து, இரவு நேரத்தில் கண்காணித்து வருகின்றனர். அடையாளம் தெரியாத மர்ம விலங்கின் நடமாட்டம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 13 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...