/* */

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

தாளவாடி அருகே யானை தாக்கியதில் பசுமாடு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த  2 காட்டு யானைகள் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
X
யானை தாக்கி உயிரிழந்த பசுமாடு.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் புட்டுசித்தா (வயது 60). விவசாயி. இவர் தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் 6 மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் மல்லன்குழி ஊருக்குள் புகுந்தது. பின்னர் விவசாயி புட்டுசித்தாவுக்கு சொந்தமான மாட்டு கொட்டகை தடுப்பு சுவரை உடைத்து சேதப்படுத்தியதோடு, கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர் ஊர் பொதுமக்கள் திரண்டு போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Updated On: 19 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...