/* */

ஈரோட்டில் மீண்டும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை

ஈரோட்டில் மீண்டும் காய்கறிகள் விலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மீண்டும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு வ.உ.சி.நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கும், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் இன்று 1000 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்தன.

இன்றைய ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெடில் காய்கறிகள் விலை(ஒரு கிலோ) பின்வருமாறு:

தக்காளி- ரூ.150,

கத்தரிக்காய்-ரூ.150,

வெண்டைக்காய் ரூ.100.

பச்சை மிளகாய்-ரூ.100,

பீர்க்கங்காய்-ரூ.80,

பாவக் காய்-ரூ.80,

முட்டைக்கோஸ்-ரூ.50,

கேரட்-ரூ.70,

புடலங்காய் - ரூ.70,

பீன்ஸ்-80,

அவரைக்காய்-100,

சுரக்காய்-40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 4 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!