/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 11-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில், 1 லட்சம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த இலக்கு.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 11-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

ஈரோடு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 25) நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 11ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 437 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் உரிய கால இடைவெளி முடிவடைந்திருந்தால் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 12:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  4. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  5. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  6. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  7. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது...
  9. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  10. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்