/* */

அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சின்னத்தம்பிபாளையம் அத்தாணி எண்ணமங்கலம் பர்கூர் மற்றும் ஓசூர் ஆகிய ஐந்து ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 169 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த முகாமில் 3 தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Updated On: 7 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!