/* */

பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பவானி அருகே கோணவாய்க்காலில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் பவானி அருகே கோணவாய்க்காலில் உள்ள ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் பவானி அருகே கோணவாய்க்காலில் உள்ள ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் பொன்.பாரதி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணி, பொதுச்செயலாளர் பாண்டியன், சம்மேள குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுந்தரராஜன் வாழ்த்துரை கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், உரிமம் இல்லாமல் செயல்படும் மதுக்கூடங்களை மூட வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுப்பணி இடமாறுதலை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Updated On: 15 Jun 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  2. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  3. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  4. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  5. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  6. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  7. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  8. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  9. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...