/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே 11-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே 11-ம் வகுப்பு மாணவி, ஞாபக மறதி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே 11-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
X

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி மாணவி வீட்டில் இருக்கும் போது, மாத்திரை ஒன்றைச் சாப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த அவரின் தந்தை அந்த இது குறித்து கேட்டுள்ளார். இதற்கு மாணவி, எனக்கு சரியாக படிக்க முடியவில்லை. மறதி உள்ளது. வாழப்பிடிக்கவில்லை என கூறிக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 18 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...