/* */

கோபி நகராட்சியில் இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை‌

கோபிசெட்டிபாளையம் நகராட்சி உட்பட 10 பேரூராட்களில் இன்று ஒருவர் கூட வேட்புமனு அளிக்கவில்லை.

HIGHLIGHTS

கோபி நகராட்சியில் இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை‌
X

பைல் படம்.

தமிழகத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி, கூகலூர், காசிபாளையம், லக்கம்பட்டி, சலங்கபாளையம், பி.மேட்டுப்பாளையம், வாணிப்புத்தூர், நம்பியூர், பெரிய கொடிவேரி, கொளப்பலூர், ஏலத்தூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களில் வேட்பாளர்கள் வேட்புமனு அளிக்க வருவார்கள் என்பதால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் தேர்தல் அலுவலர்கள் இருந்தனர். ஆனால், இன்று ஒருவர் கூட வேட்புமனு அளிக்கவில்லை. இதனால், வெறிச்சோடி காணப்பட்டது. நகராட்சி அலுவலகங்கள் முன்பு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 28 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  3. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  5. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  6. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  7. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  8. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  9. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!