Begin typing your search above and press return to search.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.17 ஆயிரத்து 849 ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று நடைபெற்ற ஏலத்தில், 7 மூட்டைகள் நிலக்கடலை கொண்டு வரப்பட்டது. இன்றைய, வர்த்தகத்தில், 2.66 குவிண்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் 17 ஆயிரத்து 849 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.