/* */

பெருந்துறை பகுதிகளில் ஜன.4ம் தேதி மின் வினியாகம் நிறுத்தம்

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் வரும் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை பகுதிகளில் ஜன.4ம் தேதி மின் வினியாகம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வரும் (4-ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும்), குட்டப்பாளையம், மூங்கில்பாளையம், கம்புளியம்பட்டி, வரப்பாளையம், செங்குளம், சரளை, பெரியபுளியம்பாளையம், சின்னபுளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய இடங்களில், வரும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும், என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Updated On: 2 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  4. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  5. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  6. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  7. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது...
  9. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  10. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்