/* */

அந்தியூர் பகுதியில் நாளை (4ம் தேதி) மின் நிறுத்தம்

Power Cut In Tamilnadu -அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

அந்தியூர் பகுதியில் நாளை (4ம் தேதி) மின் நிறுத்தம்
X

பைல் படம்

Power Cut In Tamilnadu - ஈரோடு மாவட்டம், அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர் புதுப்பாளையம், மைக்கேல்பாளையம் ,நகலூர் , முனியப்பன்பாளையம், தோப்பூர் , கொண்டையம்பாளையம் , வெள்ளையம்பாளையம் , பிரம்மதேசம் , காட்டூர் , செம்புளிச்சாம்பாளையம் , பருவாச்சி , பச்சாபாளையம், பெருமாபாளையம் , சங்கராப்பாளையம் , எண்ணமங்கலம் , கோவிலூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Jun 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!