/* */

கவுந்தப்பாடி: ஓடத்துறை பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓடத்துறை மின் பாதையில் நாளை' (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி: ஓடத்துறை பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓடத்துறை மின்பாதையில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அய்யம்பாளையம், சூரியம்பாளையம், மாரப்பம்பாளையம், எல். எம்.பாலபாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், காட்டுவலசு, கருப்பம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Jun 2022 8:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...