/* */

கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் வரும் 17ல் பொங்கல் விழா

பவானி அடுத்த கவுந்தப்பாடி புதுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் வரும் 17ல்  பொங்கல் விழா
X

கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் கம்பத்தில் பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி அம்மனை வழிபட்டு விரதம் இருந்து வருகிறார்கள்.

கம்பத்துக்கு புனித நீர் தொடர்ந்து 10-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11-ந் தேதி இரவு கம்பத்திற்கு பூவோடு வைக்கப்பட்டது. கம்பத்தை சுற்றி வாலிபர்கள், சிறுவர்கள் கம்ப ஆட்டம் ஆடினார்கள். கம்பத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு வேப்பிலையுடன் பெண்கள் புனித ஊற்றி வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, வரும் 17-ந் தேதி (வியாழக்கிழமை ) நடைபெறுகிறது. கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் நந்திஸ்வரி செய்து வருகிறார்.

Updated On: 14 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  3. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  4. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  5. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  6. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  7. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  8. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  9. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்