/* */

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் பான்மசாலா பாக்கெட் பதுக்கியவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் 2 மூட்டை பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் பான்மசாலா பாக்கெட் பதுக்கியவர் கைது
X

கைது செய்யப்பட்ட சரவணக்குமார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணக்குமார் என்பவர் பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்ததில், 2 மூட்டைகளில் 1500 பான்மசாலா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சரவணக்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 23 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...