/* */

பவானி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
X

கைது செய்யப்பட பிரதீப்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பண்டார அப்புச்சி கோவில் பின்புறம் கஞ்சா விற்பதாக கிடைத்த, தகவலின் பேரில், பவானி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார், அங்கு சென்று பார்த்த போது சொக்காரம்மன் காடு கோட்டை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த டேவிட் என்கிற பிரதீப் (வயது 29) என்பவர் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, பிரதீப்பை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!